முஸ்லீம்கள் அல்லாஹ்வுக்கு பிறகு என்னை தான் குமாயிடுகின்றனர்.
என்று சர்ச்சை கருத்தை அமைச்சர் வீரசேகர வெளியிட் டுள்ளார்.
அல்லாஹ்வுக்கு பிறகு முஸ்லீம்கள் வீரசேகரவை கும்பிடுவதாக அம்பாறை மக்கள் தன்னிடம் கூறியதாக அவர் கூறியுள்ளார்.
அந்தளவுக்கு தான் முஸ்லீம்மக்களுக்கு உதவுசெய்துள்ளதாக கூறியுள்ளார்.