தொலைக்காட்சி நேரலை விவாத நிகழ்வில், மலையகத் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட அதாவுல்லாவின் முகத்தில், முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் குடிநீரை வீசியெறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொலைக்காட்சி நேரலை விவாத நிகழ்வில், மலையகத் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட அதாவுல்லாவின் முகத்தில், முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் குடிநீரை வீசியெறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.