வடிவேலுக்கு உதவும் இயக்குனர்
தலைநகரம், படிக்காதவன், மருதமலை, போன்ற படங்களை இயக்கிய சுராஜ் இயக்கம் புதிய படத்தில் வடிவேலு நடிக்கவுள்ளார்.
இந்த படத்துக்கு நாய் சேகர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோன
இந்தியாவில் கொரோனா தோற்று அதிகரித்து வருகின்றது 12 மாநிலங்களுக்கு தீவிரமாக பரவியுள்ளது.
54 தமிழக மீன்வார்கள் விரைவில் விடுதலை
இரண்டு வாரணகளுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 54 பேரும் விரைவில் விடுதலை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
கொரோன தொற்றை உலகுக்கு மறைக்க சீனா செய்த பயங்கரம்
கொரோன தொற்றை உலகுக்கு மறைக்க சீனா தனது சொந்த நட்டு வைத்தியர் களை படுகொலை செய்துள்ளது சீனா அரசு என அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது என அமெரிக்கா கூறுகின்றது.
இதனை சீனா...
கார்த்தியின் புதிய படம் எப்போ வருகின்றது.
ராக்ஷ்மிகா நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம் இது தீரன் அதிகாரம் ஓன்று , அருவி, கைதி,ஜோக்கர், உள்ளிட்ட படங்களை தயாரித்த ட்ரீம் வாரியார் பிக்ஸர்ஸின் எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ளார்.
கார்த்தி இந்த...
20 நாடுகளிடம் இருந்து தப்புமா இலங்கை
ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக முன்மொழிய பட்டுள்ள பிரேரணையின் இறுதி வடிவம் பெரும்பாலும் தீர்மானிக்கபட்டு வரையறை செய்யப்பட்டுள்ள
நிலையில் 20 நாடுகள் வரையில் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க...
வெளிநாட்டில் இருந்து வந்தால் 7நாட்கள் தனிமைப்படுத்தல்
வெளிநாட்டில் இருந்து வரும் இலங்கையர்கள் மற்றும் சுற்றுலா வரும் வெளிநாட்டவர்களுக்கு 14 நாட்கள் இருந்து வந்த தனிமை படுத்தல் இனி 7 நாட்களாக குறைக்கபட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
வருகின்ற வரம் முதல்...
கிழக்கில் சர்வதேச விமான நிலையம் அமைய இந்தியா உதவவேண்டும்.
மட்டக்களப்பில் அமைந்துள்ள விமனநிலையத்தை சர்வதேச விமனநிலையமாக மாற்றவேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா .சாணக்கியன் சாணக்கியன் இந்திய உயரிஸ்தானிகர் மற்றும் இந்தியா அதிகாரிகளை திருகோணமலையில் இடம்பெற்ற சந்திப்பில் இதனை தெருவித்துஉள்ளர்.
மண்முனை பிரதேச சபை பாதீடு நிறைவேற்றம்.
மண்முனை பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான பாதீடு
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் புதிய தவிசாளராக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள