டிரம்ப் விருந்து- தமிழக முதல்வருக்கு அழைப்பு.
அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது மனைவியுடன் 2 நாள் சுற்றுப்பயணமாக நாளை இந்தியா வருகிறார்.
இந்த சுற்றுப்பயணத்தின் போது டிரம்ப்புக்கு டெல்லியில் சிறப்பான வரவேற்பு அளிப்பதுடன் விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு...
சென்னையில் பேரணி – 20 ஆயிரம் பேர் மீது வழக்கு.
ஐகோர்ட்டு தடையை மீறி குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக
தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் 22 முஸ்லிம் அமைப்பினர் நேற்று ஈடுபட்டனர்.
சேப்பாக்கம்...
திருப்பூர்- விபத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு
பெங்களூரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் நோக்கி சென்று கொண்டிருந்த கேரள மாநில அரசு சொகுசு பேருந்தும்,
கோவையிலிருந்து சேலம் நோக்கி டைல்ஸ் கற்கள் ஏற்றி சென்ற கண்டெய்னர்...
இந்தியா- சீனா செல்லும் விமானங்கள் இரத்து!
கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து
சீனா செல்லும் விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி...
சசிகலா மார்ச் மாதம் பரோலில் வருகிறார்.
3 ஆண்டு சிறை தண்டனையை நிறைவு செய்துள்ள அவருக்கு இன்னும் ஒராண்டு தண்டனை மீதம் உள்ளது.
அவர் விரைவில் பரோலில் வெளிவர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக மீனவர்கள் 4 பேர் கைது செய்த இலங்கை.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்படினம் பகுதி மீன்பிடி துறைமுகங்களில் இருந்து
தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்கிறார்கள்.
இந்திய...
உ.பி.யில் தீப்பிடித்த பேருந்து- 20 பேர் பலி
உத்தர பிரதேச மாநிலம் கன்னாஜ் மாவட்டம், குர்சகாய்கஞ்ச் பகுதியில் இருந்து நேற்று இரவு ஜெய்ப்பூர் நோக்கி,
படுக்கை வசதியுடன் கூடிய ஆம்னி சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது.
சிஷியையின் 14 லட்சம் ரூபா மோசடி செய்த நித்தி
கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியை சேர்ந்தவர் 55 வயதான நித்திய கீதபிரியாநந்தா, இணையம் மூலம் நித்தியைப்பற்றி அறிந்துள்ளார்.
2005 ஆம் ஆண்டில் இருந்து நித்தியாந்தாவின் சிஷ்யை கீதபிரியா...
3000 அகதிகளை இலங்கைக்கு அனுப்ப இந்தியா தயார்
இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன,
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை டெல்லியில் சந்தித்து பேசினார்.
சந்திப்பின்...
தமிழகத்தில் ஆண்டுக்கு 10ஆயிரம் பேர் உயிரிழப்பு
யூனிவர்சிட்டி ஆப் ரீடிங்கில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் சக்தி வையாபுரி. பாம்புக்கடி குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்.
ஆண்டுக்கு சுமார் 50 ஆயிரம் பேர் உயிர் இழக்கிறார்கள். ஆஸ்பத்திரிகளில்...