திமுக வில் போட்டியிடும் விமல் மனைவி?
வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு விமல் தனது மனைவி அக்ஷயாவும் திமுகவின் இளைஞர் அண்ணி தலைவரும் உதயநிதியை சந்தித்து விருப்பு மனுவை வழங்கி உள்ளனர்.
திமுகவில் நடிகர் விமலின் மனைவிக்கு...
சீனா ஹேக்கர்கள் ஊடுருவல் இந்தியா அதிர்ச்சியில்.
வடக்கு லடாக்கில் சீனா அத்துமீறிய வருகின்றது இந்தியாவும் கடும் எதிர்ப்பு வெளிப்படுத்தியது.
லடகவில் அமைதியை ஏட்படுத்த இருதரப்பும் பேரசுவார்த்தைகள் நடத்தின அனாலும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை இரு தரப்பும் எல்லையுள்ள படைகளை...
அரசியலில் களம் இறங்கும் ஐஏஎஸ் சகாயம்.
அரசியலில் களம் காண்போம் என்று ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அவர்கள் தெரிவுத்துள்ளார்.
நேர்மையான
ஊழல்அற்ற புதிய சமூகத்தினை உருவாக்க வேண்டும் எனவும் மக்களுக்கு நேர்மையானா முறையில் சேவையில் செய்யவேண்டும் என்றும் தான்...
லிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்!
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.
கொரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போதிலும்...
பதறும் டெல்லி – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.
கலவரத்தில் 210-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காயம் அடைந்தவர்களில் 30 சதவீதம் பேர் குண்டு காயம் அடைந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
டிரம்ப் விருந்து- தமிழக முதல்வருக்கு அழைப்பு.
அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது மனைவியுடன் 2 நாள் சுற்றுப்பயணமாக நாளை இந்தியா வருகிறார்.
இந்த சுற்றுப்பயணத்தின் போது டிரம்ப்புக்கு டெல்லியில் சிறப்பான வரவேற்பு அளிப்பதுடன் விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு...
சென்னையில் பேரணி – 20 ஆயிரம் பேர் மீது வழக்கு.
ஐகோர்ட்டு தடையை மீறி குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக
தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் 22 முஸ்லிம் அமைப்பினர் நேற்று ஈடுபட்டனர்.
சேப்பாக்கம்...
திருப்பூர்- விபத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு
பெங்களூரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் நோக்கி சென்று கொண்டிருந்த கேரள மாநில அரசு சொகுசு பேருந்தும்,
கோவையிலிருந்து சேலம் நோக்கி டைல்ஸ் கற்கள் ஏற்றி சென்ற கண்டெய்னர்...
இந்தியா- சீனா செல்லும் விமானங்கள் இரத்து!
கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து
சீனா செல்லும் விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி...
சசிகலா மார்ச் மாதம் பரோலில் வருகிறார்.
3 ஆண்டு சிறை தண்டனையை நிறைவு செய்துள்ள அவருக்கு இன்னும் ஒராண்டு தண்டனை மீதம் உள்ளது.
அவர் விரைவில் பரோலில் வெளிவர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.