இலங்கையில் பசி கொடுமையால் திணறும் மக்கள் காரணம் என்ன?
https://www.youtube.com/watch?v=QOhKtr3Z4u8&feature=youtu.be
அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது
அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் வரும் எனவே நாம் பணத்தை வேண்டியுள்ளதாக ரணில் பிபிசி சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளார்.
பல ஊடகங்கள் ரணிலை மிக்ப்பெரிய ஹீரோவாக சித்தரிக்கின்றது. இன்றைய இலங்கையின் பொருளாதார...
யாழ்ப்பாண சந்தையில் அதிரவைக்கும் பழங்களின் விலை ஏற்றம்
https://www.youtube.com/watch?v=xei0HvXwM34&t=5s
மஹிந்தவை பாதுகாப்பது எமது கடமை ராணுவ தளபதி
மஹிந்தவை பாதுகாப்பது எமது கடமை என ராணுவ தளபதி சரேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மஹிந்தவை பாதுகாப்பாக திருகோணமலை கடற்படை தளத்துக்கு அழைத்து சென்றதாக பாதுகாப்பு செயலாளர் கமால் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
பற்றி எரியும் இலங்கை
பற்றி எரியும் இலங்கை நவீன துட்டகை என்று வரின்க்கப்படும் மஹிந்த ராஜபக்சவின் குண்டர்கள் மக்கள் மீது தாக்குதல் நடத்தியதன் விளைவு மஹிந்தவின் பரம்பரை வீட்டை மக்கள் தீ வைத்துள்ளனர்.
மகிந்தவின் ஆதரவாளரை ஆற்றில் வீசிய மக்கள்
போராட்டக் காரர்களின் போராட்டத்தை குழப்புவதற்கு குண்டர்களை ஏவி மக்கள் மீது கொடுமையாக அரசு தாக்கியுள்ளது.
இதனால் 80 பேர் காயமுற்றுள்ளனர் இவர்கள் அனைவரும் கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்படுள்ளனர்.
கொழும்பில் தொடரும் பதட்டம்
கொழும்பில் தொடரும் பதட்டம் தேமட்டக்கொடை, பேஸ்லைன் பகுதியில் தொடரும் பதட்டம்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரும் பதவி விளக்கவேண்டும் என மக்கள் போராட்டங்கள் நடை பெற்றுவரும் நிலையில் சமயல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்ப்படுள்ள...