இலங்கையில் நான்கு தேரர்களை கைது செய்ய உத்தரவு
அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்காக நான்கு தேரர்களுக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறியுள்ளார்.
பெங்கமுவெ நாளக தேரர், மாகல்கந்தே சுதத்த தேரர், இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் மற்றும் மெடில்லே பன்யலோக தேரர்...
ஜனாதிபதி செயலகத்தில் கேக் வெட்டிய மஹிந்த
ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை இடம்பெற்ற சர்வகட்சி சந்திப்பைத் தொடர்ந்து ஜனாதிபதி தலைமையில் மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
இன்று (18) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சர்வகட்சி சந்திப்பின் பின்னர் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள்...
தமிழகத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 36 ஆண்டுக்கு பிறகு விமான சேவை
இலங்கையில் 1983ல் உள்நாட்டுப்போர் காரணமாக யாழ்ப்பாணம் பலாலி விமான தளத்திற்கு விமான சேவை நிறுத்தப்பட்டது. 2009ல் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தபின்னர் விமான தளத்தை விமான நிலையமாக புனரமைக்கும் பணிகள் நடைபெற்றன. இப்பணிகள் முடிவடைந்த நிலையில், விமான...
யாழ் பல்கலைக்கழக காவாலிகள் காம வெறி!! தற்கொலைக்கு முயன்ற மாணவி!!
யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பீட 2017ம் ஆண்டு தொழில்நுட்ப பிரிவு மாணவர்கள் புதிதாக சேர்ந்த மாணவிகள்
மீது கொடூரமான முறையில் ராக்கிங் செய்ய முற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளனர்.
முதலமைச்சர் சி.வி தலைமைத்துவத்தின் கீழ் செயற்படத் தயார்! -சுமந்திரன்
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தலைமையின் கீழ் செயற்பட தயாராக இருக்கின்றோம் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
“ தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது தலைமைப் பாத்திரத்தில் தவறிவிட்டது என்று கூறிக்கொண்டிருப்பவர், மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராக...
புதிய சின்னத்தின் கீழ் ஒன்றிணைவோம் ;விக்னேஸ்வரன்
ஒரு புதிய பொதுச் சின்னத்தின் கீழ் எம்மைஒன்றிணைக்கும் பணியை தமிழ் மக்கள் பேரவையின் பிரமுகர்கள் மேற்கொள்வார்கள் என்று நம்புகின்றேன்.
என்னைப் பொறுத்த வரையில் தண்ணீர் கலந்த மிளகாய்த்தூளை யார் மேலுந் தெளிக்காது உங்கள் முடிவை மனமுவந்து ஏற்றுக் கொள்வேன்.
என தமிழ் மக்கள்...
கைது செய்யப்படுகிறார் அட்மிரல் விஜயகுணரத்ன!
நேவி சம்பத் என்றழைக்கப்படும், கடற்படையின் முன்னாள் லெப். கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெட்டி ஆராச்சி வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதற்கு உதவினார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, அட்மிரல் ரவீந்திர விஜயகுணரத்னவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக, குற்றப்புலனாய்வு...
கப்பல் தீ விபத்து; பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி
எம் வி எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து பதிலளிப்பு முயற்சிகளுக்கு உதவும் நிமித்தம் ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களை உடனடி உதவியாக அமெரிக்கா இலங்கைக்கு வழங்கியுள்ளது.
இந்த அனர்த்தம் காரணமாக...
விக்கி கூட்டணியில் பிளவு? சிறிகாந்தா தெரிவிப்பு
தமிழ் தேசிய கட்சி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என தமிழ் தேசிய கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான என்.
சிறிகாந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள...
நாங்கள் ஓடி ஒளியவில்லை! – சரத் பொன்சேகா
போரின் இறுதி நாட்களில், இராணுவத் தளபதியாக இருந்த தானோ அல்லது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷவோ போருக்கு அஞ்சி ஓடி ஒளியவில்லை என்று அமைச்சரும்,
முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
போரின் இறுதி வாரங்களில் கொழும்பை இலக்கு...