p2pபோராட்டத்தில் கலந்து கொண்ட கஜேந்திரகுமார் மீது விசாரணை.
P2P போராட்டத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி கலந்து கொண்டதாக குற்றம்சாட்டி பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோருரிடம் விசாரணை மாங்குளம் பொலீசார் விசாரணை.
உமாமகேஸ்வரன் பவுண்டேசனினால் உதவித் திட்டம் வழங்கி வைப்பு.
பின்தங்கிய பிரதேச மாணவர்களின் ஆரம்பக் கல்வி வளர்ச்சியினை ஊக்குவிக்கும் முகமாகவும், அம்மாணவர்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தை வளப்படுத்தும் நோக்கோடும்
உமாமகேஸ்வரன் பவுண்டேசன் அமைப்பினால் பாலர் வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்...
யாழில் தனிமைப்படுத்தப்பட்ட இலங்கை வங்கியின் பணியாளர்கள்
யாழ்.கைதடி சந்தியில் உள்ள இலங்கை வங்கியில் பணியாற்றும் பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நபரின் வீட்டுக்கு அருகில் இருப்பதுடன், அவரின் உறவினர் என அடையாளம் காணப் பட்டிருக்கும் நிலையில் இலங்கை வங்கி கிளை 14 நாட்கள் பூட்டப்பட்டுள்ளது.
யாழில் கொரோனா தொற்று – இன்றைய நேரடி நிலவரம் – 23-03-2020
11.00 AM
கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள சந்தேகத்தின் பேரில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தற்போது இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்...
கொரொனா பரவாது என்பதுபோல் யாழ் மக்கள் செயற்படுகிறார்கள்
யாழ்.மாவட்டத்தில் கொரொனா வைரஸ் பரவாது என்பதுபோல் யாழ்.மாவட்ட மக்கள் செயற்படுகின்றார்கள். திருவிழாக்கள், கோவில்கள், தேவாலயங்கள், பொது இடங்களில் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் அது மிக ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும். யாழ்.மாவட்டத்தில் உள்ளவா்களுக்கு கொரோனா பரவாது என்பதற்கு எந்தவொரு உத்தரவாதமும்...
தொண்டமனாறு : 100 KG கஞ்சாவுடன் ஒருவர் கைது.
தொண்டமனாறு சிறுவர் பூங்காவில் கடத்துவதற்கு தயாரான நிலையிலிருந்த 100 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன்,
அதனை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று மதுவரித் திணைக்களத்தினர்...
யாழ் – கொழும்பு பஸ்களில் சோதனை.
கொழும்பு மற்றும் வடபகுதிக்கு செல்லும் A9 வீதியை மையப்படுத்தி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஓமந்தை, மாங்குளம், புளியங்குளம் மற்றும் புதூர் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில்
விக்கி கூட்டணியில் பிளவு? சிறிகாந்தா தெரிவிப்பு
தமிழ் தேசிய கட்சி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என தமிழ் தேசிய கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான என்.
சிறிகாந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள...
சம்பந்தன் மாறினால் பார்க்கலாம்:C.Vவிக்னேஸ்வரன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டால், கொள்கை ரீதியாக அரசியல் பயணத்தில் இணைந்து செயற்படுவது
தொடர்பில் பரிசீலிக்க முடியும் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம்...