பிரபாகரனின் சிந்தனையும் இலங்கை தேசிய கீதமும்
27 மொழிகளுக்கு மேல் நடைமுறையிலுள்ள இந்தியாவில், ஒரு மொழியில் தேசியக் கீதம் இசைக்கப்படும்போது,
இலங்கையில் மட்டும் இதற்கு எதிர்ப்பினை வெளியிடுவதன் நோக்கம் என்ன? என்று இராஜாங்க அமைச்சர் ...
பாகிஸ்தானிற்கு விஜயம் செய்யும் ராஜபக்ஷ.
பாகிஸ்தானிற்கு விஜயம் செய்யுமாறு அந்நாட்டு பிரதமர் விடுத்த அழைப்பினை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளார்.
இந்நாட்டிற்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷாட் மஹ்மூத் குரைஸி, பிரதமர்...
ராஜீவ் கொலைக்கு தொடர்பு இல்லை- புலிகள் பெயரில் அறிக்கை
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் பேசினார். ராஜீவ் காந்தியை நாங்கள் கொன்றது சரிதான் என, விடுதலைப் புலிகளை தொடர்புபடுத்தி சீமான் பேசினார்.
அவரது பேச்சு அரசியல்...
இனவாத கட்சி ஆரம்பித்துள்ளாராம் விக்கி! : சரத் பொன்சேகா
இனவாதத்தை தூண்டும் நோக்கிலேயே, முன்னாள் வட மாகாண முதலமைச்சர் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார் என்று, அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
“அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்ப்பில் கட்சி தலைவரே போட்டியிட வேண்டும் எனவும் அவ்வாறு இல்லாவிடின்...
அதாவுல்லா மீது குடிநீரை வீசிய மனோ கணேசன்!
தொலைக்காட்சி நேரலை விவாத நிகழ்வில், மலையகத் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட அதாவுல்லாவின் முகத்தில், முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் குடிநீரை வீசியெறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உயிரைதர முடியாது
காணாமலாக்கப்பட்டவர்களின் உயிரை மீட்டுத் தரமுடியாது.
அவர்களது குடும்பத்தாருக்கு உதவிகள் வழங்குவோம் என்று இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு...
தலைவரை வாழ்த்தியவரை கைது செய்த போலீஸ்.
தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு. அவரது புகைப்படத்துடன் கூடிய பிறந்தநாள் வாழ்த்தொன்றினை முகநூலூடாக பிரசுரித்ததாக கைதான இளைஞர் ஒருவரை பயங்கரவாத
தடை சட்டத்தின் கீழ்...
வவுனியா: 95குளங்கள் நிரம்பி மழை நீர் வழிகின்றது.
வவுனியாவில் பெய்துவரும் தொடர் மழையால், 253 குடும்பங்களை சேர்ந்த 769 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.கனீபா தெரிவித்தார்.
இன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் தற்போதைய...
யாழ்லில் 16 வயது சிறுமி துஷ்பிரயோகம்!
யாழ்ப்பாணத்தில் 16 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துக்கு, உதவி செய்தனர் என்ற குற்றச்சாட்டில் யாழ்.
நகரில் அமைந்துள்ள விடுதி உரிமையாளர் மற்றும் அங்கு பணியாற்றுபவர் ஆகியோர்...
உலக வங்கியின் சுட்டெண் தரப்பட்டியலில் இலங்கை முன்னேற்றம்!
இலகுவாக வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய நாடுகள் தொடர்பான உலக வங்கியின் சுட்டெண் தரப்பட்டியலில் இலங்கை முன்னேறியுள்ளது.
உலக வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள மதிப்பீட்டு அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த...