ஜெனிவா தீர்மானத்தை கிழித்தெறிவோம்- கோத்தா சூளுரை!
ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தை தனது அரசாங்கம் அங்கீகரிக்காது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய...
சென்னைவிமானம் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு வரவுள்ளது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் 17 ஆம் திகதி காலை 10 மணிக்கு உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வின் போது சென்னையிலிருந்து முதலாவது விமானம் பலாலி சர்வதேச...
பெருமளவில் சிக்கிய போலி குடிநீர் போத்தல்கள்!
யாழ்ப்பாணத்தில் சுமார் 6 ஆயிரம் போலி குடிநீர் போத்தல்களை யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
யாழ்ப்பாணம் -காங்கேசன்துறை வீதியில் உள்ள விநியோக வர்த்தக நிலையத்தில் நேற்றுக்காலை சுகாதார உத்தியோகத்தர்கள் அதிரடி சோதனை நடத்தினர்.
இதன்போது குடிநீர்ப் போத்தலில் நிறுவன பதிவு...
இனவாத கட்சி ஆரம்பித்துள்ளாராம் விக்கி! : சரத் பொன்சேகா
இனவாதத்தை தூண்டும் நோக்கிலேயே, முன்னாள் வட மாகாண முதலமைச்சர் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார் என்று, அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
“அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்ப்பில் கட்சி தலைவரே போட்டியிட வேண்டும் எனவும் அவ்வாறு இல்லாவிடின்...
நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு!
தியாகதீபம் திலீபனின் 31 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று நல்லூரில் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றது. திலீபன் வீரகாவியமான, காலை 10.48 மணியளவில் - அவர் சாவடைந்த இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டதை அடுத்து நிகழ்வுகள் ஆரம்பமாகின.
அதையடுத்து நல்லுர் பின் வீதியில் அமைந்துள்ள திலீபன்...