விழுந்தது நொறுங்கியது இந்தோனீசிய விமானம்.!!
ஜகார்த்தாவில் இருந்து இன்று (திங்கள்கிழமை) காலை புறப்பட்ட 189 பேர் கொண்ட இந்தோனீசிய பயணிகள் விமானம் லயன் ஏர் போயிங் 737 கடலில் விழுந்தது
லயன் ஏர் விமான நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானத்தில் விமானப் பணியாளர்கள் உள்பட 189 பேர்...
மூழ்கிய 12 இந்தியர்களை பிரான்ஸ் கடற்படை மீட்டது.
இந்திய பெருங்கடலில் பாரசீக வளைகுடா பகுதியில் பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமான கடற்படை கப்பல் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது.
அப்போது, அப்பகுதியில் மூழ்கி கொண்டிருந்த ஒரு கப்பலில் இருந்து அபாய அழைப்பு வருவதை கடற்படையினர் கவனித்தனர்.
இரு விமானிகள், ஒரு நீச்சல் வீரர்,...
தாக்குதலில் 595 குர்திஷ் போராளிகள் பலி.?
சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள குர்திஷ் மக்களை குர்திஷ் மக்கள் பாதுகாப்புப் படை என்ற போராளிகள் அமைப்பு பாதுகாக்கிறது. சிரியாவில் இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டுவதில் அமெரிக்க படைகள் மற்றும் சிரிய கிளர்ச்சிப் படைகளுடன்...
இந்தியாவுடனான பிரச்சனைகளை தீர்க்க முடியாது – பாக்.
நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் நாட்டின் புதிய வெளியுறவுத்துறை மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி அமெரிக்கா சென்றுள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் பிரசித்திபெற்ற அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அவர் சமீபத்தில் பேட்டியளித்தார்.
இந்தியாவுடனான...
அமெரிக்காவில் சூறாவளி 7 பேர் உயிரிழப்பு!
அமெரிக்காவின் ஒக்லஹோமா மற்றும் டெக்ஸாஸ் மாகாணங்களைச் சேர்ந்த ஐந்து பேரும் லூசியானாவில் இருவரும் சூறாவளிக் காற்றுக்கு பலியாயினர்.
சூறாவளி காற்றால் டெக்ஸாஸ் முதல் ஜார்ஜியா வரை பல இடங்களில்...
அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறும் 5 நாடுகள்
ஈரான் உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை ரத்து செய்த அமெரிக்கா, அந்நாட்டின் மீது தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்தது. மேலும், ஈரான் உடன் எந்த நாடுகளும் கச்சா எண்ணெய் உள்ளிட்ட வர்த்தகங்களை
நவம்பர் மாதத்துக்கு பின் மேற்கொள்ள கூடாது என எச்சரிக்கையும்...
துருக்கி விமானப்படை தாக்குதல் 19 குர்திஷ் போராளிகள் உயிரிழப்பு
ஈராக் நாட்டின் வடக்கு மாகாணங்களில் துருக்கி விமானப்படை நடத்திய தாக்குதலில் குர்திஷ் போராளிகள் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஈராக்கில் உள்ள குர் திஸ்தான் தொழிலாளர்கள் கட்சி எனும் அமைப்பை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் பயங் கரவாத...
அமைதி குழுவினர் 27 பேரை கடத்திய தலிபான்.!
தலிபான் பயங்கரவாத குழுவிற்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடக்கும் மோதலை தடுக்கும் விதமாகவும்
பயங்கரவாத குழுக்களில் மக்கள் இணைவதை தடுக்கும் நோக்கிலும் பல்வேறு செயல்பாட்டாளர்கள் அமைதி குழு என செயல்பட்டு...
52 இடங்களில் தாக்குதல் நடத்துவோம் அமெரிக்கா
ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரானின் 2-வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி
குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். அமெரிக்காவின்...
24 மணி யாத்தில்1247 பேருக்கு கொரோனா.
உலகில் சுமார் 100 நாடுகளை பீதிக்குள்ளாக்கி இருக்கும் கொரோனா வைரஸ் இத்தாலி நாட்டில் படுவேகமாக பரவி வருகிறது.
குறிப்பாக, அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள மாகாணங்களில் கொரோனாவால் மிக...