உக்கிரேனில் 61 மருத்துவமனைகள் அழிப்பு
ரஷ்யா இராணுவம் நடந்தும்
எறிகணைகள்,மற்றும் விமானதாக்குதல் காரணமாக உக்கிரேனில் 61 மருத்துவமனைகள் அழிக்கப்படுள்ளது.
உக்கிரேனில் 14 நாட்களாக தலைநகரை முற்றுகையிட்டுள்ள ரஷ்யா இராணுவம் கடுமையான தாக்குதலை நடத்திவருகின்றது.
பதிலுக்கு உக்கிரேன் இராணுவம் கடுமையான எதிர் தாக்குதலை நடத்திவருகின்றது என உக்கிரேன் அரசு தெரிவித்துள்ளது.
10 ஆயிரம் பில்லியன் சொத்துக்கள் சேதம்
உக்ரேன் மீது ரஷியாவின் படையெடுப்புக்கரணமாக 10 ஆயிரம் பில்லியன் டொலர் மதிப்பிலான சொத்துக்கள் உக்கிரேனில் சேதம் ஆயுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இதுவரைக்கும் 17 லட்சம் பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் 2022 உலகில் மிகப்பெரிய...
உக்கிரேன் இராணுவத்தில் தமிழன்
உக்கிரேன் இராணுவத்தில் இணைந்த தமிழன் புகைப்படங்கள் வெளிவந்துள்ளது.உக்கிரேன் மீது ரஷ்யா கடுமையான போரை 13 ஆவது நாளாக நடத்தி வருகின்றது.
இந்த போரில் தமிழகத்தில் கோவையை சேர்ந்த சாய்நிகேஷ் ரவிசந்திரன் எனும்...
துறைமுகம் மீது தாக்குதல் அதிரும் உக்கிரேன்
துறைமுகம் மீது தாக்குதல் அதிரும் உக்கிரேன் யுக்ரேனின் துறைமுக நகரமான ஒடெஸ்ஸாவின் (Odessa) மீது தாக்குதல் நடத்த ரஷ்ய படையினர் தயாராகியுள்ளதாக ஜனாதிபதி Volodymyr Zelenskyy தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல்...
போர் பல நாடுகளுக்கு பரவும் அபாயம்
போர் பல நாடுகளுக்கு பரவும் அபாயம் 3 ஆயிரம் அமெரிக்க படைகள் உக்கிரேனில் தமது படைநடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளனர். 11 ஆவது நாளாக ரஷ்யா இராணுவம் கடும்தாக்குதல் நடத்தி வருகின்றது
இந்தப்போரில்...
பாக்கிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு 30 பேர் பலி
பாக்கிஸ்தான் பெஷ்வர் நகரம் கிஸ்ஸா குவானி பஜார் பகுதியில் உள்ள ஜாமியா மசூதியில் இன்று சக்திவாய்ந்த குண்டுஒன்று வெடித்துள்ளது.
இன்று மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு அதிகமானவர்கள் வந்திருந்தனர் திடீர் என குண்டுவெடித்துள்ளது இதில்...
9 ஆயிரம் வீரர்களை இழந்த ரஷ்யா
உக்கிரைனில் ரஷ்யா இராணுவம் கடும்இழப்புக்களை சந்தித்துள்ளது நாளுக்கு நாள் ரஷ்யா இராணுவத்தின் இழப்பு அதிகரிக்கின்றது.
8 நாள் சண்டையில் 9 ஆயிரம் வீரர்களை இழந்துள்ளது மேலும் 30 விமானங்கள், 31 ஹெலிகாப்ட்டர்கள்,...
ரஷ்யா சொகுசு கப்பலை கைப்பற்றிய ஜெர்மன் கடற்படை
ரஷ்யாவின் பெரும் பணக்காரரான அலிஷார் உஸ்மானோவ் இருவருக்கு சொந்தமான சொகுசுகப்பலை ஜெர்மன் கடற்படை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இதன் பெறுமதி 600 மில்லியன் அமெரிக்க டொலர் தில்பார் என பெயரிடப்பட்ட 512 அடி நீளமுள்ள...
10 லட்சம் உக்கிரேனியர்கள் நாட்டை விட்டுவெளியேற்றம்
உக்கிரேன் மீது 8 வது நாளாக ரஷ்யா நடத்தும் யுத்தம் காரணமாக 10 லட்சம் உக்கிரேனியர்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர் என ஐ.நா தெரிவித்துள்ளது.
மேலும் ரஷ்யா இராணுவம் மரிபோல் நகரத்தை முற்றுகையிட்டு தாக்குதல்நடத்திவருவதாக...
உக்ரைனுக்கு தனது சம்பளத்தை வழங்கிய தைவான் அதிபர்
தைவான் அதிபர் சாய் இங்-வென், துணை ஜனாதிபதி வில்லியம் லாய் மற்றும் பிரதமர் சு செங் - சாங் ஆகியோர் தமது ஒருமாத சம்பளத்தை உக்கிரைனில் மனிதாபிமான நிவாரண பணிகளுக்கு இந்த நிதியை வழங்கியுள்ளனர்.