இலங்கையில் சமையல் சிலிண்டர்கள் வெடித்து சிதறும்
சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
அண்மைக்காலமாக சமைக்கும் பொது சிலிண்டர்கள் வெடிக்கும் சம்பவங்கள் யாழ்பணம், கேகாலை,
தென்னிலங்கியிலும் அதிகரித்து வருகின்றது.
இதனால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
இதனால் சந்தையில் விநியோகிக்கப்பட்டுள்ள அனைத்து சிலிண்டர்களையும்
பரிசோதனை செய்வதற்க்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.