சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்தின் வெளியீடு தள்ளிவைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாச்சி தெரிவித்துள்ளார்.
மாநாடு படம் நாளை வெளிவரஇருந்தது திடீர் என டுவிட்டரில் தயாரிப்பாளர் கவலையுடன் இதனை கூறியுள்ளார்.
அதற்கான காரணத்தை அவர் சரியாக கூறவில்லை சிபுவின் படங்களுக்கு யார் தடைபோடுவது ?
யார் எல்லாம் சிம்புவை சினிமாவில் இல்லாமல் செய்யவேண்டும் என்று நினைக்கின்றார்களோ தெரியவில்லை.