கொழும்பில் பதட்டம் ஊரடங்கு உத்தரவு இங்கை அரசு பிறப்பித்துள்ளது. இதன் படி 21 பிரிவுகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக மக்கள் கடும் கோபத்தில் உள்ளதால் அவருடைய வீட்டை முற்றுகை இட்டு உள்ளனர். இந்த போராட்டம் வீரியம் அடையும் என்பதனால் முன்கூட்டி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்ட்டுள்ளது.
