புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் முன்னெடுக்கப்படும் முதலாவது முதலீட்டுத் திட்டத்திற்காக பெரனியல் ரியல் எஸ்டேன் ஹோல்டிங்ஸ் நிறுவனம் தயாராக உள்ளது.
கொழும்பு பாலதக்ஷ மாவத்தையில் பேர வாவி மற்றும் சங்ரில்லா ஹோட்டலுக்கு இடையில் அமைந்துள்ள
மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் இந்த முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த 250 மில்லியன் அமெரிக்க டொலர் வௌிநாட்டு முதலீட்டு திட்டத்தில் 30 மாடிகளை கொண்ட
வணிக கோபுரம் ஒன்றை நிர்மாணிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் 700 குடியிருப்புக்களும் நிர்மாணிக்கப்படவுள்ளது.